நாடும் நடப்பும்

வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர்: கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் திறந்து வைத்தார்

விழுப்புரம், நவ. 20 வீடூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீரை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் திறந்து வைத்தார். இதன்…

Loading

வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஊதியம் ரூ.6,000-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்வு

சென்னை, நவ. 19: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஊதியம் ரூ.6,000-ல் இருந்து…

Loading

சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா: நினைவு நாணயம், தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்

புட்டபர்த்தி, நவ. 19: புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவில் இன்று பிரதமர் மோடி பங்கேற்றார். முன்னதாக சத்ய…

Loading

டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கு , அமீர் அலிக்கு 10 நாள் என்.ஐ.ஏ. காவல்

புதுடெல்லி, நவ. 17: டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் அமீர் அலி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரை 10…

Loading

‘கெட் ஃபிட் சென்னை’ நடை , சைக்கிள் பயணம்: பங்கேற்றவர்களுக்கு மா.சுப்பிரமணியன் பரிசு வழங்கினார்

சென்னை, நவ. 17: சென்னை மாநகராட்சியின் சார்பில், தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் இணைந்து சென்னை மாநகர மக்களின் உடல் நலம்…

Loading

சேலத்தில் ஏழை மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி : எடப்பாடி வழங்கினார்

சேலம், நவ.17: சேலம் மாநகர் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதி 50-வது வார்டு வட்ட அண்ணா தி.மு.க. செயலாளராக இருப்பவர் பிரேம்குமார்….

Loading

“உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்படக்கூடாது” – பதவி உயர்வில் சமநிலை கோரும் அன்புமணி

சென்னை, நவ. 17: தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமலும், ஒருவேளை…

Loading

டிஜிட்டல் கைது மூலம் ரூ.33 கோடி மோசடி: பெங்களூரு பெண்ணுக்கு ஏமாற்றம்

பெங்களூரு, நவ. 17: டிஜிட்டல் கைது செய்யப்பட்டதாக கூறி பெங்களூருவைச் சேர்ந்த 57 வயது பெண்ணிடம் ரூ.32 மோசடி நடந்துள்ளது….

Loading

காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததது: 32 பேர் பலி

கின்ஷாஷா, நவ.17: காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்க…

Loading