காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி பேட்டி சென்னை, ஜன. 7– விஜய்யை சந்தித்தது உண்மைதான். அவர் மிகப்பெரிய அரசியல் சக்தியாக மாறியுள்ளார் என்று காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வுத் துறையின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார். தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பினர் திமுகவுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் எதிராகவும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. மேலும் சில காங்கிரஸ் நிர்வாகிகள் […]
![]()



