செய்திகள்

திருவள்ளூரில் சரக்கு ரெயிலில் தீ விபத்து; ரெயில் சேவைகள் பாதிப்பு

திருவள்ளூர், ஜூலை 13- திருவள்ளூர் அருகே இன்று அதிகாலை டீசல் ஏற்றிய சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் ரெயில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. இன்று காலை 5:30 மணியளவில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே டீசல் நிரப்பப்பட்ட சரக்கு ரெயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டதுடன், அதில் ஏற்பட்ட டீசல் கசிவால் தீ பற்றியது. தீ நான்கு முதல் ஐந்து பெட்டிகள் வரை […]

Loading