சென்னை, ஜன. 2- கடலில் வருகின்ற ஜனவரி 6ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் ஜனவரி 2வது வாரத்தில் கனமழை பெய்ய கணிக்கப்பட்டுள்ளது. வாய்ப்புள்ளதாக தமிழகத்தில் பருவமழையானது வடகிழக்கு வழக்கமாக அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும். இந்தாண்டு டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இருப்பினும், இயல்பைவிட 3 குறைவாகவே வடகிழக்கு […]
![]()











