செய்திகள்

சீன – நேபாள எல்லையில் மண்சரிவு: 17 பேர் மாயம்

சிகாசே, ஜூலை 8 – சீன – நேபாள எல்லையில் இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். தென்மேற்கு சீனாவின் ஷிசாங் தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள சிகாசே நகரில் அமைந்துள்ள ஜிராங் நகரியத்தில், சீன – நேபாள எல்லையை ஒட்டிய ஜிராங் துறைமுகப் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 17 பேர் மாயமாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டுமானத் தொழிலாளர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த மண்சரிவு ஏற்பட்டதாகத் […]

Loading

செய்திகள்

தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்து: 4 பேர் பலி

தஞ்சாவூர், ஜூலை 8– தஞ்சாவூர் அருகே சரக்கு வாகனம் மீது கார் மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் உதாரமங்கலம் அருகே தஞ்சாவூர் – விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில், நாற்றுகளை ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் எதிர் திசையில் வந்துள்ளது. அப்போது சென்னையிலிருந்து தஞ்சைக்கு சுற்றுலா வந்த கார் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த விஜயா என்ற பெண் சம்பவ இடத்திலேயே […]

Loading

செய்திகள்

ரிதன்யாவின் கணவர், மாமனாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

திருப்பூர்,  ஜூலை 8- திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் ரிதன்யாவின் கணவர் கவின் குமார் மற்றும் அவரது மாமனார் ஈஸ்வரமூர்த்தியின் ஜாமீன் மனுவை  நிராகரித்துள்ளது. திருப்பூரைச் சேர்ந்த ரிதன்யா திருமனமான 78 நாட்களில் தனது கணவர்வீட்டார் வரதட்சனை கேட்டு தன்னை கொடுமைபடுத்தியதாக கூறி தற்கொலை செய்து கொண்டார். இது ஒட்டுமொத்த மாநிலத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.   இதைத் தொடர்ந்து ரிதன்யாவின் கணவர், கணவரின் தந்தை, தலைமறைவாக இருந்த கணவரின் தாய் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். தற்பொழுது  திருப்பூர் […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள் விழாக்கள்

தீபங்களின் திருவிழா..! – விழா – 14 ராஜா செல்லமுத்து

அன்று, தீபாவளி முதல் நாள் இரவு.பட்… பட்… பட படவென வெடிக்கும் வெடிச் சத்தங்கள். சர் சர்ரென வானில் பறந்து வண்ண வெளிச்சங்களை வானவில்லாய் வரையும் பூந்தொட்டிகள் என்று வெளிச்ச வெடிகளால் நிறைந்திருந்தது, இருண்ட வானம். திரும்பிய திசையெங்கும் வெடிச் சத்தம். வண்ணங்களை அப்பி வானில் வரைந்து சென்றது ஒளிக் கோடுகள். இரவு முழுவதும் தெருவுக்குத் தெரு தீபங்களின் திருவிழாவாக இருந்தது ,அந்தத் தீபாவளி முன் இரவு.லட்சம் வாலா பட்டாசுகள் முதல் பாம்பு மாத்திரைகள் வரை தீபாவளிக்கு […]

Loading

செய்திகள்

டெக்சாஸில் பெய்த கனமழை, வெள்ளம்: 28 குழந்தைகள் உட்பட 80 பேர் பலி

டெக்சாஸ், ஜூலை 7– அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 28 குழந்தைகள் உள்பட 80 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியை புரட்டிப்போட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 28 குழந்தைகள் உட்பட 80 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் தீவிரம் கெர் கவுண்டியில் பெய்த கனமழை […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைவு

சென்னை, ஜூலை 7– தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை அண்மையில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. சவரனுக்கு ரூ.400 குறைவு இதனையடுத்து, தங்கம் விலை கடந்த ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் […]

Loading

செய்திகள்

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ட்ரோன் மூலம் புனித நீர் தெளிப்பு தூத்துக்குடி. ஜுலை. 07 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என விண்ணதிர கோஷம் எழுப்பினார்கள். விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், திருவாவடுதுறை மற்றும் தர்மபுரம் ஆதின மடாதிபதிகள் பங்கேற்றனர். முருகப்பெருமானின் 6 படைவீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த ஜூன் 26ம் தேதி கணபதி […]

Loading

செய்திகள்

தோனிக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை, ஜூலை 7– இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இன்று தனது 44-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு கிரிக்கெட் வீரர்கள், அரசியல் பிரபலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தனித்துவமான ஆளுமை இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “எம்.எஸ். தோனிக்கு பிறந்தநாள் […]

Loading

செய்திகள்

சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் பலி

4 பேர் படுகாயம் விருதுநகர், ஜூலை 6– சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியாகி உள்ளார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டியில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின்போது சுமார் 10 கி.மீ. சுற்றளவுக்கு அதிர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்தில் ஆலையில் பணியாற்றிய ஒருவர் பலியானார். மேலும் படுகாயம் அடைந்த 4 பேர் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து […]

Loading

90 வது பிறந்த நாளை கொண்டாடும் தலாய் லாமா
செய்திகள்

மக்களின் மனதில் ஒளிரும் பேரொளி: 90வது பிறந்த நாளைக் கொண்டாடும் தலாய் லாமா!

“அமைதி என்பது வெறும் எதிரிகளை தவிர்ப்பது அல்ல, அது உள்மன அமைதியை அடையும் பயணமாகும்.” – தலாய் லாமா உலக அமைதியின் மாபெரும் தூதராகவும், கருணையும், மத சகோதரத்துவத்தையும் எடுத்துரைக்கும் ஆன்மீக தலைவராகவும் புகழ்பெற்ற தலாய் லாமா, இன்று தனது 90வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தரம்சாலா, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள அவரது கோடிக்கணக்கான பக்தர்கள், அரசியல் தலைவர்கள், ஆன்மீக நம்பிக்கையாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அவருக்கு தங்களின் வாழ்த்துக்களையும் மரியாதையையும் தெரிவித்துவருகின்றனர். […]

Loading