தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை
செய்திகள்

கனமழை எச்சரிக்கை: தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’

புது டெல்லி, ஜூலை 6 – நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை காரணமாக, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, பீகார், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. இந்திய வானிலை மையம் (IMD) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, அடுத்த 3 நாட்களுக்கு குறைந்தது 6 மாநிலங்களில் கனமழையும் புயல் வீசும் சாத்தியமும் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொங்கண் […]

Loading