சென்னை, ஆக. 7– மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர். அயனாவரம், சக்ரவர்த்தி நகரில் வசித்து வரும் ஐயங்கார் என்பவர், 2021ம் ஆண்டு, அவரது மகள் ஹேமாவதி என்பவர் 2வது பிரசவத்திற்கு வந்திருந்தபோது, ஹேமாவதியின் கணவருடைய உறவினரான சுபத்ரா மற்றும் அவரது கணவர் சந்துரு (எ) சந்திரசேகர் ஆகியோர் ஹேமாவதியிடம் தாங்கள் கெருகம்பாக்கத்தில் கடை நடத்தி வருவதாகவும், எங்களுக்கு தெரிந்த செல்வாக்கு மிகுந்த நபர் மூலம் […]
![]()


