சென்னை, அக்.26– மக்கள் வாக்குரிமையை பறித்து தேர்தலில் வெற்றி பெறலாம் என பா.ஜ.க. – எடப்பாடி தப்புக்கணக்கு போடுகிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள மடலில் கூறியிருப்பதாவது:– 2018-–ம் ஆண்டு கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது, அப்போது ஆட்சியிலிருந்த அண்ணா தி.மு.க.வின் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் சாவகாசமாகக் களத்திற்கு வந்த நிலையிலும், எதிர்க்கட்சியான தி.மு.க.தான் புயல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில், பொழுது விடிவதற்கு முன்பாகவே களமிறங்கி […]
![]()



