சென்னை, ஜூலை 23– சென்னை தி.நகர் பனகல் பார்க் முதல் கோடம்பாக்கம் வரையான அதிநவீன ‘மெட்ரோ’ சுரங்க ரெயில் பணியின் ஒரு வழி சாலை பணி இன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பனகல் பார்க் முதல் கோடம்பாக்கம் வரையிலான சுமார் 2.1 கி.மீ. தூரத்திற்கான சுரங்கப்பாதை பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது வழித்தடம் 4 களங்கரைவிளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை (Lighthouse – Poonamallee […]
![]()


