செய்திகள்

மண்ணடியில் மெத்தம்பெட்டமைன் பேதைப்பொருள்:

2 பெண்கள் உள்பட 8 பேர் கைது சென்னை, நவ. 6– மண்ணடி பகுதியில் மெத்தம்பெட்டமைன் பேதைப்பொருள் வைத்திருந்த 2 பெண்கள் உட்பட 8 நபர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் எஸ்பிளனேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து மண்ணடி, மெட்ரோ இரயில் நிலையம் அருகே கண்காணித்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த 2 பெண்கள் […]

Loading