சென்னை, ஜன. 26– நாடு முழுவதும் 77வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே நடந்த கோலாகல விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். காலை 7.52 மணிக்கு விழாப்பகுதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தடைந்தார். காரின் முன்னும் பின்னும் […]
![]()


