செய்திகள்

கொடுங்கையூரில் தொடர்ந்து சைக்கிள் திருடிய ஆசாமி கைது: 40 சைக்கிள்கள் மீட்பு.

சென்னை, ஜூலை 20– கொடுங்கையூர், ஜெய்பாலாஜி நகர் பகுதியில் வசித்து வரும் எட்வர்ட் என்பவர் நேற்று முன்தினம் இரவு அவரது மகன் சைக்கிளை வீட்டின் காம்பவுண்டிற்குள் நிறுத்தி வைத்து விட்டு, சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, சைக்கிள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து எட்வர்ட் கொடுங்கையூர் காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதே போல் சைக்கிள்கள் காணாமல் போனது குறித்து மேலும் புகார்கள் […]

Loading