மதுரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் மதுரை, ஜன. 25– மதுரை அருகே கொட்டாம்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஆம்னி பஸ் மீது மற்றொரு ஆம்னி பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சென்னையில் இருந்து நேற்றிரவு நெல்லைக்கு ஆம்னி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை மதுரை கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டி பகுதியில் […]
![]()




