பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிதியுதவி ஐதராபாத், நவ.3– தெலுங்கானாவில் அரசுப்பேருந்தும் லாரியும் மோதியதில் 3 மாத பெண் குழந்தை உட்பட 24 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம், தண்டூரிலிருந்து ஐதராபாத் நோக்கி 70 பயணிகளுடன் அரசுப் பேருந்து இன்று அதிகாலை காலை புறப்பட்டது. ரங்காரெட்டி மாவட்டம் மிரியால குடா அருகே ஐதராபாத் – பிஜாபூர் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து வந்துகொண்டிருந்தபோது டிப்பர் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் லாரி […]
![]()


