செய்திகள்

அபிராமபுரம் பகுதியில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகள் திருடிய ஆசாமி கைது

சென்னை, அக். 12– அபிராமபுரம் பகுதியில் இருவேறு வீடுகளில் பூட்டை உடைத்து 22 பவுன் தங்கநகைகள் மற்றும் பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை, ஆர்.எ புரம், வள்ளீஸ்வரன் தோட்டம், பி பிளாக் பகுதியில் வசித்து வரும் ராஜா என்பவர் பழைய பொருட்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது தாயார் உஷா வீட்டை பூட்டிவிட்டு, மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த சுமார் 20 சவரன் […]

Loading