செய்திகள்

பாம்பன் அருகே படகிலிருந்து கடலில் விழுந்த 2 மீனவர்கள் மாயம்

ராமேஸ்வரம், ஜன. 11: பாம்பன் அருகே பலத்த காற்று வீசியதால் படகிலிருந்து கடலில் விழுந்த தூத்துக்குடி மீனவர் உள்பட 2 பேர் மாயமானார்கள். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. ராமேஸ்வரம் அருகே பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் இருந்து நம்புச்சாமி என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகு ஒன்றில் சரத்குமார் (வயது 28), டைசன் (32), ரீகன், டோனி, வெள்ளைச்சாமி ஆகிய 5 மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு தனுஷ்கோடி […]

Loading