செய்திகள்

அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி; 8 பேர் காயம்

வாஷிங்டன், டிச. 14– அமெரிக்காவில் ரோட்தீவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியானார்கள். 8 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அமெரிக்காவின் ரோட்தீவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் பாரஸ் மற்றும் ஹாலி கட்டிடத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும் மாணவ மாணவிகள் உள்பட பலரும் அலறியடித்து ஓடினார்கள். […]

Loading

செய்திகள்

அரசு பஸ் – மோட்டார் சைக்கிள் மோதல்: பெண் உள்பட 2 பேர் பலி

திண்டுக்கல், செப். 10– திண்டுக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் நூற்பாலை தொழிலாளிகள் இருவர் பலியான சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள பூவன்கிழவன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (24). இவரது உறவினர் வையம்பட்டி பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி (22). இவர்கள் இருவரும் வடமதுரை அருகே உள்ள தனியார் நூற்பாலையில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், பாலசுப்பிரமணியும் புவனேஸ்வரியும் இன்று காலை வடமதுரை அருகே […]

Loading

செய்திகள்

காசாவின் ஒரே கத்தோலிக்க தேவாலயம் மீதும் இஸ்ரேல் தாக்குதல்: 2 பேர் பலி

காசா, ஜூலை 18– காசாவில் உள்ள ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில், போரினால் வீடுகளை இழந்து அங்கே தங்கி இருந்தவர்களில் 2 பேர் இறந்துள்ளனர். கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போர் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்து நடந்து வருகிறது. காசாவில் மக்கள் உணவு, மருத்துவம் இன்றி தவித்து வரும் நிலையில் இஸ்ரேல் தொடர்ந்து காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. 2 பேர் பலி இந்நிலையில், […]

Loading