சென்னை, டிச. 15: ரூ.120 கோடியில் சோழவரம் ஏரியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏரி பாதுகாப்பாக உள்ளது என்று சென்னை மண்டல நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் கூறியுள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்று சோழவரம் ஏரியாகும். இந்த ஏரி திருவள்ளூர் மாவட்டம். பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரி 1891–ல் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு, 1970–ம் ஆண்டு காலத்திலிருந்து மூன்று முறை கரையின் […]
![]()


