செய்திகள்

சென்னை ஓட்டலில் கஞ்சா பார்ட்டி: 3 பெண்கள் உள்பட 18 பேர் கைது

சென்னை, அக். 7– சென்னை ஓட்டலில் கஞ்சா பார்ட்டியில் கலந்து கொண்ட 3 பெண்கள் உள்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் ஈவிஆர் சாலையில் உள்ள பப் ஒன்றில் கஞ்சா பார்ட்டி நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஓட்டல் அறைகளில் சோதனையிட்டனர். ஆனால் அவர்கள் அங்கு இல்லை. அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருப்பது தெரியவந்தது. இசையமைப்பாளர் மகள் […]

Loading