டேராடூன், ஜூலை 27– உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மானசா தேவி கோவிலில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்தனர். பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த துயர சம்பவம், கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகளில் நடந்துள்ளது. கூட்டத்தில் இருந்த சிலர் மின்சாரம் தாக்கியதாக வதந்தி கிளப்பியதால், பக்தர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து கார்வால் கோட்ட ஆணையர் வினய் ஷங்கர் பாண்டே கூறுகையில், நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு மானசா […]
![]()


