செய்திகள்

உலக பாரம்பரிய சின்னம் செஞ்சிக்கோட்டை: ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, ஜூலை 13– செஞ்சிக் கோட்டை இந்தியாவில் உள்ள மராட்டிய ராணுவத் தலங்களின் ஒரு பகுதியாக யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:– ‘கிழக்கின் ட்ராய்’ என அறியப்படும் செஞ்சிக்கோட்டை இந்தியாவில் உள்ள மராட்டிய ராணுவத் தலங்களின் ஒரு பகுதியாக யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டு உள்ளதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சோழர் கோயில்கள், மாமல்லபுரம், நீலகிரி மலை ரெயில், மேற்குத் தொடர்ச்சி மலை […]

Loading

மும்பையில் இந்தி எதிர்ப்பு போராட்டம்
செய்திகள்

மும்பை இந்தி எதிர்ப்பு பேரணி எழுச்சியும் உற்சாகமும் தருகிறது: ஸ்டாலின்

சென்னை, ஜூலை.6- மும்பையில் நடந்த இந்தி எதிர்ப்பு வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடம் புகட்டும் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்ப தாவது:-– இந்தி திணிப்பை முறியடிக்க தி.மு.க.வும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப்போர், மாநில எல்லைகளைக் […]

Loading

செய்திகள்

சென்னை நகரில் வீடுவீடாக நேரில் போய் மக்களிடம் ஸ்டாலின் உரையாடினார்

சென்னை, ஜூலை 3– தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் வீடு வீடாகச் சென்று “ஓரணியில் தமிழ்நாடு” இயக்கத்தில் மக்களைச் சேர்க்க நேரடியாக சந்தித்தார். இயக்கம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். முதலமைச்சரை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்ற பொதுமக்கள் “ஓரணியில் தமிழ்நாடு” இயக்கம் மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சிறிதும் ஐயமில்லை; இந்த அணியில் நாங்கள் அனைவரும் உங்கள் பக்கம்தான் இருக்கிறோம்” என்றனர். இதைக் கேட்டு முதல்வர் பெருமகிழ்ச்சியடைந்தார். “உங்களால் தான் தமிழ்நாடு கல்வி, தொழில் […]

Loading