சென்னை, ஆக. 1– முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (ம.தி.மு.க.) பொதுச்செயலாளர் வைகோ இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பின்னர் நிருபர்களை சந்தித்த அவர், “2026 தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை’’ எனத் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:– ‘‘முதலமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். மு.க.முத்து மறைவு குறித்தும் துக்கம் விசாரித்தேன். நெல்லை கடேிசி நகரில் என்ஜினியரிங் கவின் படுகொலையில் அரசு எடுத்த […]
![]()




