செய்திகள்

வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை: விழுப்புரம் கலெக்டர் வழங்கினார்

விழுப்புரம், டிச. 20– விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிக்குமார், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா. லட்சுமணன் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்து, தோ்வு பெற்றவர்களுக்கு […]

Loading

செய்திகள்

புதுச்சேரி இமேஜ் கிரியேட்டிவ் கல்வி நிறுவனத்துடன் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி ஒப்பந்தம்

விழுப்புரம், நவ. 28: விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) மற்றும் புதுச்சேரியில் உள்ள இமேஜ் கிரியேட்டிவ் கல்வி நிறுவனங்களுக்கிடையே ஒரு முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒத்துழைப்பு தொழில்-கல்வி தொடர்புகளை வலுப்படுத்துவதையும், மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப், திட்டப்பணி மற்றும் வளாக வேலைவாய்ப்புகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஒரு கட்டமைப்பை காட்டுகிறது, இதன் மூலம் மாணவர்கள் இமேஜ் நிறுவனத்தின் நிபுணர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைமுறை வெளிப்பாடு, வேலைவாய்ப்பு தொடர்புடைய திறன்கள் மற்றும் […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் ரூ.15,000 கோடி முதலீடு: 14 ஆயிரம் புதிய வேலைவாய்ப்பு

சென்னை, அக்.14– தைவான் நாட்டை சேர்ந்த, ‘பாக்ஸ்கான்’ நிறுவனம், 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய, தமிழக அரசிடம் நேற்று உறுதி அளித்துள்ளது. இந்நிறுவனம் தமிழகத்தில், அதிகளவில் முதலீடு செய்வதால், விரைவாக ஒப்புதல் அளிக்க, வழிகாட்டி நிறுவனத்தில் தனி அமர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் சுங்குவார்சத்திரத்தில், பாக்ஸ்கான் நிறுவனத்துக்கு தொழிற்சாலை உள்ளது. அங்கு, அமெரிக்காவின், ‘ஆப்பிள்’ நிறுவனத்தின், ‘ஐபோன்’ பாகங்களை ஒருங்கிணைத்து, பல நாடுகளுக்கு போன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது, பாக்ஸ்கான் […]

Loading

செய்திகள்

திருவண்ணாமலையில் ரூ.37 கோடியில் மினி டைடல் பூங்கா :ஸ்டாலின் அடிக்கல்

சென்னை, ஆக 1– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் திருவண்ணாமலையில் 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு 600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 63,200 சதுர அடி கட்டுமான பரப்பளவில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-–ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் […]

Loading

செய்திகள்

இந்தியா- பிரிட்டன் தடையற்ற வர்த்தகம்

தலையங்கம் ஐந்து நாடுகளுக்கு அரசு முறை பயணம் சென்று திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி அடுத்ததாக இந்த மாத இறுதியில் பிரிட்டனுக்குப் பயணம் செய்யவுள்ளார். இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், இந்தியா-பிரிட்டன் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) முறையாகக் கையெழுத்திடுவது ஆகும். இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் வர்த்தக, முதலீட்டு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் “மைல்கல்” என பிரதமர் மோடி வர்ணித்துள்ளார். சமீபமாய் ஜனாதிபதி டிரம்ப் அச்சுறுத்திவரும் அமெரிக்காவின் […]

Loading