செய்திகள்

வேலூர் விஐடி பழைய மாணவர் சந்திப்பு: கவின்கேர் தலைவர் ரங்கநாதன் பேச்சு

சென்னை, ஜன. 27: ‘வாழ்க்கையிலும், தொழிலிலும் வாய்ப்புகளை அடையாளம் கண்டு தீவிரமாக இறங்கி எதிர்கொள்பவர்களே வெற்றி பெறுகின்றனர்’ என கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் – மேலாண் இயக்குநர் சி.கே.ரங்கநாதன் தெரிவித்தார். வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று விஐடியில் சந்தித்து சங்கத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் குறித்து விவாதிப்பது வாடிக்கை. அதன்படி 31-–வது ஆண்டு சந்திப்பு நிகழ்வு வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல நூற்றுக்கணக்கான முன்னாள் மாணவர்கள் பங்கேற்று இருந்தனர்.இதில் […]

Loading

செய்திகள்

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 19-வது உற்பத்தி மாநாடு: முன்னாள் நீதிபதி சதாசிவம் துவக்கி வைத்தார்

வேலூர், டிச. 11: இந்தியா உலகளாவிய உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்பு மையமாக உருவெடுத்து வருகிறது என்று சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் பேசினார். வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் துறை சார்பில் 19- வது உலகளாவிய உற்பத்தி மற்றும் மேலாண்மை குறித்த மூன்று நாள் மாநாட்டை சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியும், கேரளா முன்னாள் ஆளுநருமான துவக்கி வைத்து பி.சதாசிவம் பேசியதாவது: உற்பத்தித் துறை என்பது ஒரு தொழில்துறை மட்டுமல்ல. வலுவான பொருளாதாரத்திற்கு […]

Loading