செய்திகள்

வேலூரில் பூம்புகார் கைவினைப் பொருட்கள் கண்காட்சி: கலெக்டர் சுப்புலெட்சுமி திறந்தார்

வேலூர், டிச. 30: வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், பூம்புகார் விற்பனை நிலையம் நடத்தும் கைவினை பொருட்கள் கண்காட்சியை வேலூர் நகர அரங்கில் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். வேலூர் மாவட்டம், லட்சுமணசாமி டவுன் ஹால், டவுன் ஹால் வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில், வேலூர் என்ற இடத்தில் பூம்புகார் விற்பனை நிலையம் சேலம் நடத்தும் “கைவினை கண்காட்சி” என்ற சிறப்பு கைவினைப் பொருட்கள், கைத்தறி, துணி […]

Loading

செய்திகள்

வேலூர் நாராயணி பீடத்தில் 10,008 மகளிருக்கு வஸ்தர தானம்

வேலூர், டிச. 24– வேலூர் நாயாயணி பீடம் மற்றும் தங்க கோயிலை நிறுவிய ஸ்ரீ சக்தி அம்மாவின் 50வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு 10,008 மகளிருக்கு வஸ்தர தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சக்தி அம்மா பங்கேற்று அனைத்து மகளிரையும் ஆசீர்வதித்து புடவைகளையும் வழங்கினார். கலவை சச்சுதாநந்த சுவாமிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்து அவரைக் கவுரவித்தார். நிகழ்ச்சியில் நாராயணி மருத்துவமனை இயக்குனர் என்.பாலாஜி, தங்கக் கோயில் இயக்குனர் சுரேஷ்பாபு, அறங்காவலர் […]

Loading

செய்திகள்

வேலூர் ஸ்ரீ நாராயணி ஸ்ரீ சக்தி அம்மா ஆசியுடன் செவிலியர் கல்லூரி விளக்கேற்றும் விழா

வேலூர், டிச. 24– வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி செவிலியர் கல்லூரியின் விளக்கேற்றும் விழா இயக்குனர் என்.பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் எம். ரோகிணி தேவி, நடிகரும் வசனகர்த்தாவுமான மிர்ச்சி சிவா இணைந்து விளக்கேற்றி தொடக்கிவைத்து சிறப்புரை ஆற்றினார்கள். நிறுவனர் ஸ்ரீ சக்தி அம்மா ஆசியுடன் தொடங்கியது இந்நிகழ்ச்சி. நாராயணி நர்சிங் கல்லூரியின் 20 ஆம் ஆண்டிலும், டிப்ளமோ நர்சிங் கல்லூரியின் 18 ஆம் ஆண்டிலும் […]

Loading

செய்திகள்

10 ஆண்டுகளுக்கு மேல் விபத்தின்றி பேருந்து இயக்கிய ஒட்டுநர்களுக்கு பரிசு வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி வழங்கினார்.

வேலூர், டிச. 20– வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (வி) வேலூர் மண்டலம் சார்பில் பாதுகாப்பான பேருந்து இயக்கம் குறித்து ஓட்டுநர்களுக்கு பயிற்சி வகுப்பினை கலெக்டர் வே.இரா.சுப்புலெட்சுமி ரங்காபுரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். இப்பயிற்சி வகுப்பில் 10 ஆண்டுகளுக்கு மேல் விபத்தின்றி பேருந்து இயக்கிய 20 ஒட்டுநர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்து […]

Loading

செய்திகள்

வேலூரில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பேருந்து பயண அட்டை கலெக்டர் வழங்கினார்

வேலூர், டிச. 19– வேலூர் மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களுக்கான குறைத்தீர்வு நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களுக்கு குடியரசு மற்றும் சுதந்திர தின விழாவிற்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு இவ்விழாக்களில் கலெக்டர் சால்வை அணிவித்தும் பரிசு பொருள் வழங்கியும் சிறப்பிக்கப்படுகிறார்கள். மேலும் இவர்களுக்கென நடத்தப்படும் சிறப்பு குறைதீர்வு கூட்டத்தில் இவர்களின் குறைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட துறையின் மூலம் குறைகள் […]

Loading

செய்திகள்

வேலூரில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பேருந்து பயண அட்டை கலெக்டர் வழங்கினார்

வேலூர், டிச. 19: வேலூர் மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களுக்கான குறைத்தீர்வு நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களுக்கு குடியரசு மற்றும் சுதந்திர தின விழாவிற்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு இவ்விழாக்களில் கலெக்டர் சால்வை அணிவித்தும் பரிசு பொருள் வழங்கியும் சிறப்பிக்கப்படுகிறார்கள். மேலும் இவர்களுக்கென நடத்தப்படும் சிறப்பு குறைதீர்வு கூட்டத்தில் இவர்களின் குறைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட துறையின் மூலம் குறைகள் […]

Loading

செய்திகள்

வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம்

வேலூர், டிச. 17– வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பொற்கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சுவாமி தரிசனம் செய்தார். நேற்று முதல் 22–ந்தேதி வரை தமிழ்நாடு, கேரளம், தெலுங்கானா, ஆந்திரம் ஆகிய இடங்களுக்கு ஜனாதிபதி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக திருப்பதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக வேலூர் ஸ்ரீபுரத்துக்கு ஜனாதிபதி இன்று காலை 11.20 மணிக்கு வருகை தந்தார். தங்கக் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேட்டில் வந்திறங்கிய ஜனாதிபதியை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், […]

Loading

செய்திகள்

ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை வேலூர் வருகை பாதுகாப்பு பணிகள் தீவிரம்

வேலூர், டிச. 16: ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தை திறந்து வைப்பதற்காக வருகை தர உள்ளார். இதையொட்டி வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வேலூர் நகரம் மற்றும் குறிப்பாக தங்கக்கோவில் சுற்றியுள்ள வளாகப் பகுதி முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட உள்ளனர். கோவில் சுற்றியுள்ள அரியூர் பகுதிகளில் அமைந்துள்ள தங்கும் விடுதிகளில் […]

Loading

செய்திகள்

மாற்றுத்திறனாளி மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை: வேலூர் கலெக்டர் உத்தரவு

வேலூர், நவ.25– மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டார். வேலூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி பொதுமக்களிடம் 410 கோரிக்கை மனுக்களை பெற்றார். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை நிலப்பட்டா, பட்டா மாறுதல், […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பிட்ஜி குளோபல் பள்ளி மாணவர்களின் 25 உலக சாதனை முயற்சி – தலைமை ஆசிரியர் புனிதா உரை

வேலூர் நவ. 17: வேலூர் பிட்ஜி குளோபல் பள்ளி மாணவர்கள் உலக சாதனை 2025யின் கீழ் 25 உலக சாதனைகளை தங்களின் தனித் திறமைகளை நிகழ்த்த திட்டமிட்டுள்ளனர். அதனையொட்டி 22ந் தேதி வரை நிகழ்த்த உள்ளனர் என பள்ளி தலைமை ஆசிரியர் பொங்கல் புனிதா கூறினார். இது குறித்து பள்ளி அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:– ‘‘இப்பள்ளி வேலூர் காட்பாடி அடுத்த மெட்டு குளம் பகுதியில் சிபிஎஸ்இ பிட்ஜி குளோபல் பள்ளியை தொடங்கி வெற்றிகரமாக 5ம் ஆண்டில் அடி […]

Loading