சென்னை, டிச.19: “சாதி ஒழிப்பே சமூக விடுதலை” என்னும் தலைப்பில் கல்லூரி மாணவர்களிடையே பேச்சுப்போட்டி நடத்தி அதில் வெற்றி பெற்ற 11 மாணவர்களுக்கு அமைச்சர்கள் பி.கீதா ஜீவன், கோவி. செழியன் ஆகியோர் பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்கள். “சமூக சமத்துவத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் மேம்படுத்தும் சிந்தனையை வளர்த்தெடுக்கவும், சீரிய சமூகத்தை அமைக்க வழிவகுக்கவும், மாணவ சமூகத்தினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சமூக நீதியை நிலை நிறுத்தும் நோக்கத்துடனும் சமூக சீர்திருத்தத் துறையின் கீழ் இயங்கும் சமூகநீதிக் கண்காணிப்புக் குழு, சமூக […]
![]()



