செய்திகள்

பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு அமைச்சர்கள் பரிசு வழங்கினர்

சென்னை, டிச.19: “சாதி ஒழிப்பே சமூக விடுதலை” என்னும் தலைப்பில் கல்லூரி மாணவர்களிடையே பேச்சுப்போட்டி நடத்தி அதில் வெற்றி பெற்ற 11 மாணவர்களுக்கு அமைச்சர்கள் பி.கீதா ஜீவன், கோவி. செழியன் ஆகியோர் பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்கள். “சமூக சமத்துவத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் மேம்படுத்தும் சிந்தனையை வளர்த்தெடுக்கவும், சீரிய சமூகத்தை அமைக்க வழிவகுக்கவும், மாணவ சமூகத்தினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சமூக நீதியை நிலை நிறுத்தும் நோக்கத்துடனும் சமூக சீர்திருத்தத் துறையின் கீழ் இயங்கும் சமூகநீதிக் கண்காணிப்புக் குழு, சமூக […]

Loading

செய்திகள்

தென் ஆப்ரிக்காவில் நடந்த ஜி20 மாநாடு வெற்றி: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி, நவ.24 3 நாட்கள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, வெற்றிகரமான ஜோஹன்னஸ்பர்க் (தென் ஆப்ரிக்கா) ஜி20 மாநாடு நிலையான வளர்ச்சியை உருவாக்கும் என தெரிவித்துள்ளார்.ஜி20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க் நகரில் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக 3 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா சென்றார். அங்கு விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டில் பல்வேறு […]

Loading