செய்திகள்

அமெரிக்காவில் குற்றவாளியை பிடிக்க சென்ற போலீஸ் அதிகாரிகள் 3 பேர் சுட்டுக்கொலை

வாஷிங்டன், செப். 18– அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாநிலத்தின் யார்க் கவுண்டியில் உள்ள நார்த் கோடோரஸ் டவுன்ஷிப் பகுதியில் உள்ள ஹார் சாலையில் திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இதில் போலீஸ் அதிகாரிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இருவரது நிலைமையும் […]

Loading