செய்திகள்

வாடகை விதிமுறைகள் புதிய சட்டம்: வீட்டு உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள்

சென்னை, டிச.3-– வாடகை விதிமுறைகள் புதிய சட்டம் 2025-ன்படி 2 மாத வாடகைக்கு மேல் முன்பணம் வசூலிக்கக்கூடாது, வாடகை ஒப்பந்தத்தை 60 நாட்களுக்குள் பதிவு செய்யாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025 விரைவில் அமலுக்கு வர இருக்கிறது. இந்த சட்டத்தின் விதிமுறைகள்படி வாடகைக்கு குடியேறுவோர் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளும், புதிய விதிமுறைகளையும் கட்டாயமாக்கி யுள்ளன. இதன்படி இனி 2 மாத வாடகையை முன்பணமாக கொடுத்தால் […]

Loading