செய்திகள்

வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் 9-ந் தேதி விவாதம்: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி, டிச.3–- வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து 9-ந் தேதி விவாதம் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளிலேயே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் 2-வது நாளாக நேற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தினார்கள். இதனால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் […]

Loading