செய்திகள்

கறிக்கோழி பண்ணை விவசாயிகளை கைது செய்வதா: ஓபிஎஸ் கண்டனம்

சென்னை, ஜன. 19: கறிக்கோழி பண்ணை விவசாயிகளை கைது செய்துள்ள தி.மு.க. அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் தர்மபுரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிப் பண்ணைகள் பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கோழி வளர்ப்புத் தொழிலை மேற்கொண்டு வருகின்ற நிலையில், கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த […]

Loading

செய்திகள்

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

ராணிப்பேட்டை, நவ. 28: ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர்அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.தனலிங்கம் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சக்கரமல்லூர் பாலாற்றில் மணல் குவாரி அமைக்க அனுமதி வழங்கக் கூடாது. மாவட்டத்தில் விவசாயிகளின் நீர் ஆதாரத்தை பாதிக்கும் வகையிலான இத்திட்டத்தை கைவிட வேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொண்டனர். அரசுக்கு இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார். நீரோடை வழிப்பாதை ஆக்கிரமிப்பால் விவசாய நிலங்களுக்கு செல்ல வழி இல்லாமல் […]

Loading