” பூஜைக்கு எல்லாம் தயாரா இருக்கா ? “ என்று கேட்டுக் கொண்டே அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார், காவிரி மைந்தன். ” ஏன் இவ்வளவு அவசரப்படுறீங்க? அதான் டைம் இருக்குல்ல “ என்று மனைவி கோசலை சொன்னாலும் அதை ஒரு காதில் வாங்கி, மறு காதில் விட்டபடியே அங்குமிங்கும் அலைந்து கொண்டே இருந்தார், காவிரி மைந்தன். ” உனக்கென்ன நீ சொல்லுவ? ஆடிப்பெருக்கு எவ்வளவு பெரிய விழா தெரியுமா? இந்த நாள்ல நாம சாமி கும்பிட்டா தானே, […]
![]()


