சிறுகதை விழாக்கள்

சிறுகதை … சிலை திறப்பு விழா ….! விழா 29 … ராஜா செல்லமுத்து

பதினைந்து அடி உயரம்.. மூன்று அடி அகலத்தில் சிலை செய்தாயிற்று. மேல்பூச்சு, கீழ் பூச்சு வேலைகள் முடிந்து சிலையை நிறுவுவதற்கு இன்னும் ஐந்து நாட்களே இருந்தன. ‘சிலையை எப்படிக் கொண்டு வரலாம்?’ என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார், கிருஷ்ணன். ” பெரிய லாரி வச்சுக் கொண்டு வந்திரலாமா? ” என்று கிருஷ்ணனின் நண்பன் குணா கேட்க “லாரியில வச்சுக் கொண்டு வந்தா ஏதாவது டேமேஜ் ஆயிருமே? அப்புறம் இவ்வளவு செலவு பண்ணுனது வேஸ்ட் ஆயிரும். கொஞ்சங்கூட கீறல் […]

Loading