சிறுகதை விழாக்கள்

இசை விழா…! விழா 21

வாசலின் வெளியே ஆடம்பரமான அலங்காரத்தில் பந்தல், வாழைமரம், சீரியல் பல்புகள் என்று அமர்க்களமாகப் போடப்பட்டிருந்தது. ஒரு மாதத்திற்கான இசை விழாவின் பெயர் பட்டியலை ஒட்டியிருந்தார்கள் அத்தனையும் வாயில் நுழையாத ராகங்களின் பெயர்களை எழுதி வைத்திருந்தார்கள். பாடும் ஆள், பாடுகிறவர்களின் பெயர்கள் என்று அரங்கத்தின் முன்னால் இருந்ததைப் படித்துப் பார்த்து ” எந்த நிகழ்ச்சி நன்றாக இருக்கும் ?” என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள் அன்று விழாவிற்கு வந்தவர்கள் . அன்று, ஐந்தாவது நாள். கர்நாடக சங்கீதத்தில் கரை கண்ட […]

Loading