செய்திகள்

சென்னை தீவுத்திடலில் அரசு பொருட்காட்சி துவக்கம் அமைச்சர்கள் ராஜேந்திரன், மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தனர்

சென்னை, ஜன.13- சென்னை தீவுத்திடலில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் அரசு பொருட்காட்சி நேற்று தொடங்கியது. இந்த பொருட்காட்சி 70 நாட்கள் வரை நடைபெற உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நடத்துப்படுவது வழக்கம். முதல் பொருட்காட்சி கருணாநிதியால் 1974-–ம் ஆண்டு நடைபெற்றது. தற்போது 50-வது ஆண்டில் இந்த பொருட்காட்சி அடியெடுத்து வைத்துள்ளது. பொன்விழா பொருட்காட்சியை அமைச்சர்கள் இரா.ராஜேந்திரன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று […]

Loading

செய்திகள்

ஹீரோ ஆசிய ஹாக்கி கோப்பை: பொதுமக்களின் பார்வைக்கு அறிமுகப்படுத்தினார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை, ஆக. 23– பீகார் மாநிலம் ராஜ்கிரில் 29–ந் தேதி முதல் செப்டம்பர் 7–ந் தேதி வரை நடைபெற உள்ள “ஹீரோ ஆசிய ஹாக்கி கோப்பை 2025” யை தமிழ்நாட்டில் பொதுமக்களின் பார்வைக்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். “ஹீரோ ஆசிய ஹாக்கி கோப்பை 2025” பீகார் மாநிலம் ராஜ்கிரில் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 7–ந் தேதி வரை நடைபெற உள்ளது. சிறப்பு வாய்ந்த இந்தப் போட்டியில் 8 ஆசிய நாடுகள் மோதுகின்றன, இப்போட்டியில் […]

Loading

செய்திகள்

சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை இந்தியப் பெண்கள் மோட்டார் சங்கம் 2 சக்கர வாகனப் பேரணி: உதயநிதி துவக்கினார்

சென்னை, ஆக 16– துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் அதிகமானவர்கள் பங்கேற்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய பெண்கள் மோட்டார் சங்கம் சார்பில் சென்னையிலிருந்து ராமேஸ்வரம் தனுஷ்கோடி வரை மேற்கொள்ளும் இருசக்கர வாகனப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் – 2025 ஒவ்வொரு மாவட்டத்திலும் 6–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை பயிலும் 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கும், 25 வயதிற்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கும், […]

Loading

செய்திகள்

அரியானாவில் பிரபல டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக்கொன்ற தந்தை

குருகிராம், ஜூலை 11– வளர்ந்து வரும் பிரபல இளம் டென்னிஸ் வீராங்கனையான தன் மகளை தந்தையே துப்பாக்கியால் ஈவிரக்கமில்லாமல் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. நாளுக்கு நாள் பெற்ற மகளின் வளர்ச்சி, பெருமை கண்டு பொறுக்கமாட்டாமல் ஆத்திரம் கண்ணை மறைக்க, 25 வயது மகள் ராதிகாவை 51 வயது தந்தை தீபக் யாதவ் சுட்டுக் கொன்றிருக்கிறார். இந்தக் கொடூர சம்பவம் அரியானா குருகிராமம் பகுதியில் நேற்றிரவு (வியாழன்) 10.30 மணியளவில் நடந்துள்ளது. இது […]

Loading