சென்னை, ஆக.15– இன்று சுதந்திர தினத்தையொட்டி, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுகளை வழங்கினார். 79வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து ஸ்டாலின் இந்த விருதுகளை வழங்கினார். உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வி. பிரசண்ண குமார், வட்டாட்சியர் ப. பாலகிருஸ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் வீ. யமுனா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, நகர் ஊரமைப்பு […]
![]()


