செய்திகள்

சென்னை விமானத்தில் பெண் தொழில் அதிபரிடம் ரகளை செய்த 3 வாலிபர்கள்

சென்னை, ஆக. 14– கோவையிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பெண் தொழில் அதிபரிடம் வாலிபர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபர்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு கோவையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 140 பயணிகளுடன் வந்தது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, விமானத்தில் பயணித்து கொண்டிருந்த 35 வயது பெண் தொழில் அதிபர் ஒருவரது இருக்கைக்கு, பின் வரிசையில் அமர்ந்திருந்த 3 வாலிபர்கள் கூச்சல் போட்டு, சத்தமாக பேசிக்கொண்டு, சக பயணிகளுக்கு […]

Loading