செய்திகள்

5 மாதங்களுக்கு பிறகு பத்திரமாக பூமிக்கு திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்

வாஷிங்டன், ஆக.11-– சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 5 மாதங்களுக்கு 4 விண்வெளி வீரர்கள் பத்திரமாக பூமிக்கு வந்தடைந்தனர். விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகள் பலவும் போட்டி போடுகின்றன. இதற்காக சர்வதேச விண்வெளி நிலையம் அமைத்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் சமீப காலமாக தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் இணைந்துள்ளன. அதன்படி எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஒரு குழு அனுப்பப்பட்டது. அதில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் ஆன் […]

Loading