புதுடெல்லி, ஆக.22- விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இந்தியாதான் உலகிலே யே அழகாக தெரிகிறது என சுபான்ஷு சுக்லா கூறினார். ‘ஆக்சியம்-–4’ பயணம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று திரும்பிய இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, கடந்த 17-ந்தேதி டெல்லி வந்தார். 18-ந்தேதி பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு, சொந்த ஊரான லக்னோ சென்ற அவர், டெல்லியில் நடைபெறும் விண்வெளி தொடர்பான மாநாட்டில் பங்கேற்க நேற்று மீண்டும் டெல்லி வந்தார். டெல்லியில் இஸ்ரோ தலைவர் நாராயணன், மத்திய அறிவியல் […]
![]()






