விண்டோக், ஜூலை.10- ”ஏழை பழங்குடியினத்தை சேர்ந்த மகள், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவராக இருப்பது இந்திய அரசியலமைப்பின் சக்தி. ஏழை குடும்பத்தில் பிறந்த என்னை போன்ற ஒருவருக்கு மூன்று முறை பிரதமராக வாய்ப்பு கிடைத்தது அரசியலமைப்பின் சக்தி,” என நமீபியா பார்லிமெண்டில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார். நமீபியா நாட்டு அதிபர் நண்டி-நதைத்வாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பிரதமர் மோடி கடந்த 2-ந் தேதி முதல் கானா, அர்ஜென்டினா உள்பட 5 நாடுகளில் […]
![]()


