விக்கிரவாண்டி, நவ.18 – விக்கிரவாண்டி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் மகளை கல்லூரிக்கு அழைத்து சென்ற தந்தை மகள் இருவரும் உயிரிழந்தனர். செஞ்சி அருகே துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் வயது 42, இவரது மகள் சூரிய பிரியா வயது 17. இவர் பாண்டிச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை 5 மணியளவில் கல்லூரிக்கு அனுப்புவதற்காக தனது வீட்டிலிருந்து பைக்கில் மகள் சூரிய பிரியாவை […]
![]()



