சென்னை, நவ. 20: ‘‘தைரியமும் நேர்மையும் இருந்தால் தயவுசெய்து டி.என்.ஏ. டெஸ்டுக்கு வாங்க கணவரே’’ என்று மாதம்பட்டி ரங்கராஜுக்குஜாய் கிரிசில்டா அழைப்பு விடுத்துள்ளார். தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்தார். மாநில மகளிர் ஆணையத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதற்கிடையில், ‘மகளிர் ஆணையம் நடத்திய சமீபத்திய விசாரணையில் மாதம்பட்டி ரங்கராஜ் என்னைக் […]
![]()


