சென்னை, ஜன. 4: சொந்த வரி வருவாயை பெருக்குவதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் முழுவிவரங்கள் வெளிவந்துள்ளன. இந்தத் திட்டம் அரசின் நிதிச்சுமையை அதிகரிக்கும் என்பது தெளிவு; ஆனால் நிதி மேலாண்மை செம்மையாக இருந்தால் ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது சாத்தியமே. தமிழக அரசின் சொந்த வரி வருவாயில் 21–22% ஓய்வூதியத்திற்குச் செலவாகும் என்பது கணிப்பு. சொந்த […]
![]()


