செய்திகள்

‘‘வந்தே பாரத் ரெயிலில் 180 கி.மீ. வேகத்திலும் குவலையிலிருந்து சிந்தாத தண்ணீர்’’:

மத்திய ரெயில்வே அமைச்சர் பெருமிதம் புதுடெல்லி, டிச. 31– “வந்தே பாரத் ரெயில் 180 கி.மீ. வேகத்தில் சென்றபோதும், குவளையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் சிந்தாமல் இருப்பதை’’ மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதத்தோடு பகிர்ந்துள்ளார். பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்குவதற்காக மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் நாட்டின் பல்வேறு மாநிலங்களிடையே வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் வசதிக்காகவும், ரயில்களின் இயக்க திறனை மேம்படுத்தவும் நாளை (ஜனவரி) 1ந் தேதி முதல் தமிழகத்தில் இயக்கப்படும் வந்தே […]

Loading