சென்னை, ஆக. 14– சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள ரெயில் நிலையங்களில் பலத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டின் 79-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதுபோல, சென்னை உள்பட முக்கிய ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்படவுள்ளது. தமிழக ரயில்வே காவல் துறையை மற்றும் மத்திய ரெயில்வே பாதுகாப்புப் படை பிரிவினர் சென்னை ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். […]
![]()


