செய்திகள்

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் தவறவிட்ட ரூ. 80 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்பு

சென்னை, நவ. 25– சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 2025ம் ஆண்டில் ரெயில்வே பாதுகாப்புப் படையினர் ரூ.79,57,509 மதிப்புள்ள 1769 பொருட்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர். தெற்கு ரெயில்வேயின் ரெயில்வே பாதுகாப்புப் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஸ்ரீ அருள் ஜோதியின் வழிகாட்டுதலின் கீழ், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் திருட்டு தடுப்பு மற்றும் பயணிகள் பாதுகாப்பு குறித்த தீவிர விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பிரச்சாரங்கள் பயணிகளுக்கு தங்கள் உடைமைகளைப் பாதுகாப்பது மற்றும் பயணத்தின் போது […]

Loading