செய்திகள்

தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

சென்னை, ஜன. 26– 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு பெரம்பூர் ரயில்வே மைதானத்தில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். ஆர்.பி.எப். ஐ.ஜி கே. அருள் ஜோதி முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் ரயில்வே வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் நவீன் குலாட்டி, கூடுதல் பொதுமேலாளர் விபின் குமார், தெற்கு ரயில்வேயின் முதன்மைத் துறைத் தலைவர்கள், சென்னை பிரிவு ரயில்வே மேலாளர் ஷைலேந்திர சிங், தெற்கு ரயில்வே பெண்கள் தலைமையக அமைப்பின் தலைவர் […]

Loading

செய்திகள்

ரெயில் டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு தேதிக்கு மாற்றலாம்: ஜனவரி மாதம் நடைமுறைக்கு வருகிறது

சென்னை, அக்.9- ரெயில்களில் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள், சில நேரம் தங்கள் பயண திட்டத்தை மாற்றினால் அந்த டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு மீண்டும் புதிதாக முன்பதிவு செய்ய வேண்டிய நடைமுறையே தற்போது உள்ளது. பயணத்திற்கு 12 முதல் 48 மணி நேரத்திற்கு முன்பு ரத்து செய்தால், கட்டணத்தில் 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. நேரம் குறைய குறைய இந்த கட்டணம் அதிகரிக்கிறது. பயணிகளின் சிரமத்தைப் போக்கும் வகையில் உறுதி செய்யப்பட்ட ரெயில் டிக்கெட்டை […]

Loading