செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் நடந்த சோகம் தண்டவாளத்தை கடந்த 6 பேர் ரெயில் மோதி பலி

மிர்சாபூர், நவ. 5– உத்தரப்பிரதேசத்தில் ரெயில் தண்டவாளத்தை கடந்த 6 பேர் ரெயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சுனார் சந்திப்பில் இன்று காலை 9:15 மணியளவில் சோபன்-பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய பயணிகள் சிலர் நடைமேம்பாலத்தை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கடந்த செல்ல முயன்றனர். முயன்றனர். அப்போது ​​மூன்றாவது நடைமேடை வழியாக சென்ற கல்கா மெயில் மோதியதில் 6 பேர் தூக்கி வீசப்பட்ட நிலையில் உடல் […]

Loading

செய்திகள்

தண்டவாளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து: காரணம் என்ன? தெற்கு ரெயில்வே விளக்கம்

சென்னை, ஆக. 26– தண்டவாளத்தில் வேன் கவிழ்ந்த விபத்துக்கான காரணம் குறித்து தெற்கு ரெயில்வே சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளிக்கு, நேற்று வழக்கம் போல் கோ.பவழங்குடி பகுதியை சேர்ந்த 9 மாணவ-மாணவிகள் தனியார் வேனில் பள்ளிக்கூடத்திற்கு புறப்பட்டனர். வேனை விஜயமாநகரத்தை சேர்ந்த சேகர் (வயது 35) என்பவர் ஓட்டிச் சென்றார். காலை 8 மணி அளவில் கோ.பூவனூர் ரெயில்வே கேட் அருகே வேன் சென்றது. அப்போது […]

Loading