செய்திகள்

தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு இனி ஓ.டி.பி. கட்டாயம்: முதற்கட்டமாக 5 ரெயில்களுக்கு நடைமுறை

சென்னை, டிச. 25– தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஓ.டி.பி. சரிபார்ப்புக்கு பின் டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டு உள்ளதாக ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. நீண்டதூர பயணத்தை மேற்கொள்ளும் நபர்களின் முதல் தேர்வாக ரெயில் சேவை உள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் பயணிப்போர் அதிகளவில் ரெயில்களிலேயே பயணிக்கின்றனர். ரெயில்களில் பயணம் செய்வோரில் 85 சதவீதம் பேர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து, […]

Loading

செய்திகள்

பாம்பன் பாலத்தில் சென்று கொண்டிருந்த ரெயிலை அபாய சங்கிலியை இழுத்து நிறுத்திய பயணி

ராமேஸ்வரம், ஆக. 9– பாம்பன் பாலத்தில் சென்று கொண்டிருந்த ரெயிலின் அபாய சங்கிலியை பயணி ஒருவர் இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட நில பகுதியையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பன்- –மண்டபம் இடையே நடுக்கடலில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் புதிய ரெயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அண்மையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த புதிய ரெயில் பாலத்தில் தற்போது ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ராமேசுவரம் ரெயில் நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை தோறும் […]

Loading

செய்திகள்

ஜெர்மனியில் ரெயில் தடம் புரண்டு 3 பேர் பலி; 34 பேர் படுகாயம்

பெர்லின், ஜூலை 28– ஜெர்மனியில் ரெயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 34 பேர் படுகாயம் அடைந்தனர். ஜெர்மனியின் தென்மேற்கு மாநிலமான பேடன்-வ்ரெட்டம்பேர்க்கில் 100க்கும் மேற்பட்டோர் சென்று கொண்டிருந்த ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 34 பேர் […]

Loading

கடலூரில் பள்ளி வாகனத்தில் ரயில் மோதி விபத்து
செய்திகள்

பள்ளி வேன் மீது ரெயில் மோதி 2 மாணவர்கள் பலி

ரெயில் கேட் மூடாமல் விடப்பட்டதால் விபரீதம் கடலூர், ஜூலை 8- கடலூரில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 2 மாணவர்கள் பலியாகியுள்ளனர். இந்த விபத்தால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, வழியில் ரெயில்வே கேட் ஒன்று இருந்தது. அதன் வழியே அந்த பள்ளி வேன் கடந்து செல்ல முயன்றது. இந்நிலையில், பள்ளி வேன் […]

Loading