செய்திகள் முழு தகவல்

‘ரிமோட்’ நீர்மூழ்கிக் கலம் மூலம் முல்லைப்பெரியாறு அணையின் உறுதித் தன்மை ஆய்வு துவங்கியது

சென்னை, டிச. 22: முல்லை பெரியாறு அணையின் உறுதித்தன்மை இன்று ‘ரிமோட்’ நீர்மூழ்கிக் கலம் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. கேரள மாநில எல்லைப் பகுதியில் உள்ள முல்லை பெரியாறு அணை மூலம் தேனி மாவட்டம் கம்பத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நெல்சாகுபடி நடக்கிறது. முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பதுடன், பாசனத்திற்கு போக உபரியாக வைகை அணைக்கு திறக்கப்படும் நீர் மூலம் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் விவசாய பணிகளும் நடக்கிறது. […]

Loading