கதைகள் சிறுகதை

மேட்லி சாலை..! : ராஜா செல்லமுத்து

சென்னை, கீழ்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் 112–வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாட ஏற்பாடானது. சுத்திகரிப்பு நிலையத்தில் பணி செய்து கொண்டிருந்த பணியாளர்கள் எல்லாம் அந்தச் சுத்திகரிப்பு நிலையத்தை ஒரு கோயிலாகக் கொண்டாடினார்கள். அங்கு பணிபுரிந்து கொண்டிருக்கும், மணி அந்தச் சுத்திகரிப்பு நிலையத்தில் இருக்கும் எல்லா இடங்களிலும் பூக்கள் வைத்து சாமி கும்பிடுவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். அங்கு புதிதாக வேலைக்குச் சேர்ந்த ரஞ்சித்துக்கு இது ஒன்றும் விளங்கவில்லை .எதற்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஒரு கோயில் […]

Loading

கதைகள் சிறுகதை

பக்தவத்சலம் சாலை..! : ராஜா செல்லமுத்து

“வழக்கம் போல் அன்றும் அந்தக் கல்லூரியின் காலை வகுப்புகள் தொடங்கின. பேசிக் கொண்டிருக்கும் மாணவர்களை அமைதிப்படுத்தினார், பேராசிரியர் செல்வி. “எல்லாரும் பேசாம அமைதியா இருங்க. இன்னைக்கு நாம பார்க்கப் போற பாடம் முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் அவர்களைப் பற்றியும், அவர் நினைவா வைக்கப்பட்ட சாலையைப் பற்றித்தான் பார்க்கப் போறோம்” என்று அவர் சொன்னபோது வகுப்பில் இருந்த மாணவர்கள் எல்லாம் அமைதியாக இருந்தனர். “பக்தவத்சலம் ஒரு விடுதலைப் போராட்ட வீரர். மீஞ்சூர் பக்தவச்சலம், அப்படிங்கிறதுதான் அவருடைய உண்மையான பேரு. […]

Loading

கதைகள் சிறுகதை

லஸ் சர்ச் சாலை..! – ராஜா செல்லமுத்து

” எல்லா இடமும் பார்த்தாச்சா? இன்னும் பார்க்க வேண்டிய இடம் என்னென்ன இருக்கு? சென்னை தமிழ்நாட்டினுடைய தலைநகர் தமிழ்நாடு மாதிரி விரிஞ்சு பரந்து கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் கடல் இருக்கு இந்தச் சென்னை. தி.நகர் போயாச்சு. வண்டலூர் மிருகக்காட்சிச் சாலை போயாச்சு. கிஷ்கிந்தா போயாச்சு. விஜிபி போயாச்சு. இப்படி எல்லா இடமும் போயாச்சு. அரசு அருங்காட்சியகம் போயாச்சு. கன்னிமாரா நூலகமும் போயாச்சு. வேற எங்க போகணும் சொல்லுங்க?” என்று வெளியூரில் இருந்து சென்னைக்குச் சுற்றுலா வந்த […]

Loading

கதைகள் சிறுகதை

லாயிட்ஸ் சாலை..! – ராஜா செல்லமுத்து

“இப்ப இருக்கிற அரசியல் எப்படி இருக்குன்னு நினைக்கிற? என்று கணேசன் கேட்க “அக்கரைக்கு இக்கரை பச்சை தான். எல்லாமே ஒரே குட்டையில ஊறுன மட்டை தான் “ என்று வாசு சொல்ல ” நீ சொல்றதும் சரிதான். அவங்க ஆட்சிக்கு வந்தா, இவங்களத் திட்டுறாங்க. இவங்க ஆட்சிக்கு வந்தா அவங்களத் திட்டுறாங்க. இது தான் அரசியல். நாட்டுக்கு என்ன பண்ணப் போறாங்கன்னு யாரும் சொல்றதில்ல அவங்க அவங்க புகழ் பெறணும் சம்பாதிக்கணும்னு தான் ஆசைப்படுறாங்க. யாரும் மக்களுக்குச் […]

Loading

கதைகள் சிறுகதை

எத்திராஜ் சாலை..! – ராஜா செல்லமுத்து

… அன்று மகளிர் தினம். ரொம்பவே பரபரப்பாக இருந்தது, எத்திராஜ் மகளிர் கல்லூரி. “இன்னைக்கு யார் சிறப்பு விருந்தினர் ? “ ‘‘திருமதி.சுடர்க்கொடி கண்ணன். கல்லூரி முதல்வர், பெரிய எழுத்தாளர். சமூக சீர்திருத்தவாதி. நம்ம கல்லூரியின் முன்னாள் மாணவி. பெண்கள் முன்னேற்றத்திற்காகப் போராடும் போராளி. அவங்களப் பத்தி உங்களுக்குத் தெரியாதா?” “தெரியும் . ஆனா, சந்திச்சதில்ல. அவங்க பொண்ணு கூட இங்க தான் படிச்சிட்டு இருக்காங்கன்னு தெரியும்”. “எஸ். அவங்க தான் இன்னைக்கு நம்ம எத்திராஜ் கல்லூரிக்கு […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … பின்னி சாலை 14 …! … ராஜா செல்லமுத்து

இரவு வானம் விடிவதற்குள் ஒவ்வொரு அறையாகத் தட்டிக் கொண்டிருந்தார், முனிரத்தினம். திரைப்படத் தயாரிப்பு மேலாளர். நேரமாச்சு. எல்லாரும் எந்திரிங்க. சூட்டிங் போகணும். எல்லாரும் எந்திரிங்க. டீ, காபி வரும் குடிச்சுருங்க. அஞ்சு மணிக்கு எல்லாம் கார் வந்துரும். சீக்கிரமா போனாத்தான், படப்பிடிப்புத் தளத்துக்குப் போக முடியும். எல்லாரும் எந்திரிங்க” என்று அறைகளில் தங்கியிருந்த அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களையும் எழுப்பிக் கொண்டிருந்தார், முனிரத்தினம். “ஐயா இன்னைக்கு எங்க சூட்டிங்? இவ்வளவு சீக்கிரமா கிளப்பி விடுறீங்களே?” என்று நடிகையின் உதவியாளர் […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … கோவிந்தன் சாலை 11 ..! … ராஜா செல்லமுத்து

” பூஜைக்குத் தேவையான எல்லாப் பொருளும் எடுத்தாச்சா? ” எடுத்தாச்சு” “எத்தனை மணிக்குப் போகணும் ? “ ” நாம முடிவு பண்ணுறது தான் “ “காலையில போனா போக்குவரத்து நெரிசல் இருக்கும். சாயங்காலம் போனாலும் அதே நிலைமை தான் ” இடைப்பட்ட நேரத்தில் பன்னெண்டு மணிக்கு மேல போனமுன்னா அந்த சாலை ஓய்வா இருக்கும்னு நினைக்கிறேன்” என்று கமலக் கண்ணனும் விஜயகுமாரும் பேசிக் கொண்டிருந்தார்கள். ” அங்கே என்னென்ன பண்ணனும்? “ ” நேரம் இருந்தா […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … தங்கச் சாலை 8 …! …. ராஜா செல்லமுத்து

வாடிக்கையாளர் கொடுத்த பத்து ரூபாய் நாணயத்தை உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார், பலசரக்குக் கடைக்காரர். ” சார், எல்லாம் நல்ல காசு தான். என்னமோ இந்தப் பத்து ரூபா நாணயத்த நாங்களே அச்சு வார்த்துக் கொடுத்த மாதிரியே இப்பிடி உத்து உத்துப் பார்த்துகிட்டு இருக்கீங்க? எல்லாம் உங்களை மாதிரிக் கடைக்காரங்க எங்களுக்கு கொடுக்கிற காசு தான் சார் . நம்பி வாங்கிப் போடுங்க. எதுவும் வராது” என்று கடைக்காரரிடம் தன் நாணயத்தைப் பற்றி நாணயமாகப் பேசினான், நாராயணன் […]

Loading

கதைகள் சிறுகதை

ஈ.வெ.ரா.பெரியார் சாலை 7 …! – ராஜா செல்லமுத்து

‘ரண்டக்க… ரண்டக்க… ரண்டக்க…டும்… டும்டும்டா… டும்டும்டா…டும்டும்டா…’ என்று அந்தச் சாலை முழுக்க ஒலித்துக் கொண்டிருந்தது, தாரை தப்பட்டை. அந்தத் தாளத்திற்குத் தகுந்தது போல ஆடிக்கொண்டிருந்தார்கள், இளசுகள். அதனோடு பெருசுகளும் சேர்ந்து இருந்தார்கள். “வருசத்துல ஒரு நாள் இப்படி சந்தோஷமா இருந்தா தானே வருசமெல்லாம் நல்லா இருக்கும். இந்தத் திருவிழாக்களெல்லாம் தினந்தோறும் இருந்தா எப்படி இருக்கும்? ” என்று ஒரு பெருசு கேட்க “நல்லா இருக்காதுங்க. ஒரு நாளைக்கு தீபாவளி வந்தா தான் நல்லா இருக்கும். தினந்தோறும் தீபாவளி […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … கல்லூரிச் சாலை 5 …! …. ராஜா செல்லமுத்து

நக்கல், நையாண்டி, கானா பாட்டு, கேலிக் கவிதைகள் என்று கூச்சலும் குழப்பமுமாகத் தார்ச்சாலையில் ஓடிக் கொண்டிருந்தது, அந்த நகரப் பேருந்து. ” ஏன் தான், இவனுக இப்பிடி இம்சை பண்றானுகளோ தெரியல? இவனுக எல்லாம் படிச்ச ஆளுகளா ? இல்ல ரவுடிப் பயலுகளா ? என்று பொதுமக்கள் புலம்பினாலும் எதையும் சட்டை செய்யாத அந்தக் காவாலிகள், மேலும் மேலும் சத்தம் போட்டுக் கிண்டல் செய்து கொண்டே வந்தார்கள். ” தம்பி, இந்த பஸ்ல நீங்க மட்டும் பயணம் […]

Loading